வெட்டுப்புள்ளி சிக்கல் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றது அறிக்கை
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி சிக்கல்கள் சம்பந்தமாக கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட…
கொவிட்–19 தொற்றின் மூலத் தரவுகளை WHO-வுக்கு வழங்க மறுத்த சீனா? காரணம் என்ன?
கொவிட்–19 நோய்த் தொற்றின் மூலத் தரவுகளை உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவுக்கு வழங்க சீனா…
குழந்தைகளை பிச்சை எடுக்க அனுப்பிய இரு பெண்கள் கைது
தமது குழந்தைகளை பிச்சைக்காரர்களாகப் பயன்படுத்தியதுடன், பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்களை அம்பலாங்கொட பொலிசார் கைது…
இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய தீ விபத்து!
மகரகம - பிலியந்தல பகுதியில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு வீடு…
இலங்கை நாட்டின் பெயர் விரைவில் மாற்றம்
புதிய அரசியலமைப்பு மாற்றத்தின் போது, இலங்கையின் பெயர் மாற்றப்பட வேண்டும் என யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
யாழ்ப்பாணம் குறித்து நரேந்திர மோடி பெருமிதம்
யாழ்ப்பாணத்துக்கு வந்த ஒரேயொரு இந்தியப் பிரதமர் நான்தான் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தின்…
வீதியில் வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்தவருக்கு நேர்ந்த கதி
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு திருமலை பிரதான வீதி நாவலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதியொருவர்…
கொழும்பிலிருந்து யாழ் வந்த பெண்ணிற்கு கொரோனா
கொழும்பில் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை…
பிரான்ஸில் கறிவேப்பிலையின் விலையைக் கேட்ட யாழ்.தமிழருக்கு நேர்ந்த விபரீதம்
கறிவேப்பிலையின் விலையைக் கேட்டு தமிழர் ஒருவருக்கு மாரடைப்பு வந்த சம்பவம் ஒன்று வெளிநாடொன்றில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து…
கிளிநொச்சியில் இருகுழுக்களிடையே வாள் வெட்டு ; ஒருவர் பலி ! மூவர் தீவிர சிகிச்சை பிரிவில்
கிளிநொச்சியில் மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை…