Breaking news

ஜனாதிபதி நாட்டில் இல்லை ‼️ வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இலங்கையில் இல்லை எனவும் எதிர்வரும் புதன்கிழமைக்குள் அவர் நாடு திரும்புவார் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பிபிசி செய்தி

admin admin

சற்று முன் போராட்டக்காரர்கள் தங்கியுள்ள அலரி மாளிகைக்குள் மோதல்: பலர் காயம்!

இலங்கையின் பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான, அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக

admin admin

பள்ளிவாசலில் பாரிய குண்டுவெடிப்பு! இதுவரை 30 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று பாரிய குண்டுவெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதில், 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் 50இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்த

admin admin
- Advertisement -
Ad imageAd image