இலங்கையை மீண்டும் மிரட்டுகிறது மலேரியா
இலங்கையில் ஒரு வாரத்திற்குள் மூன்று மலேரியா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை 2016…
கொரோனாவின் புதிய திரிபு ஆய்வைத் தொடங்கியது சுகாதார அமைச்சு
இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு குறித்து சுகாதார அமைச்சு தற்போது ஆய்வை…
முழுமுடக்கத்துக்கு நாடு வரவுள்ளது – அதிகரிக்கும் அவலம்
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவது அவசியம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின்…
மீண்டும் நாடாளுமன்றம் வருகிறார் ரணில்?
வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கோவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி…
யாழில் பாடசாலை மாணவர்கள் ஆடைகளை கலைந்து சோதனையிடப்பட்டமையால் வெடித்தது சர்ச்சை
யாழ்ப்பாணம் - வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆண் மாணவர்கள் சிலரின் ஆடைகளை கலைந்து…
நீர்கொழும்பு அரசியல்வாதியின் மகள் மாயம்! திருமணம் செய்து கொண்டதாக தகவல்
நீர்கொழும்பு அரசியல்வாதியின் மகள் ஒருவர் காணாமல் போன நிலையில் அவர் திருமணம் முடித்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
பரீட்சைக்கு தயாரான பல்கலைக்கழக மாணவர்கள் எண்மருக்கு கொரோனா
பெரதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த எட்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்த்பட்டுள்ளதாக பல்லைக்கழக வட்டாரங்கள்…
அச்சுவேலி சந்தை வியாபாரிகளுக்கு கொரேனாவா? வெளியானது பி சி ஆர் முடிவு
அச்சுவேலி பொதுச்சந்தை வியாபாரிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 33 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர்…
ஜெனிவா பிரேரணையை தோற்கடிக்க வியூகம் வகுக்கிறது இலங்கை
எதிர்வரும் மார்ச்சமாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணையை தோற்கடிக்கும் நகர்வுகளில்…