ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு – பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவல்
வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா…
நிலைமையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் விசேட…
கொரோனா நோயாளிகளை மறைக்கும் தனியார் மருத்துவமனைகள்! எழுந்தது பாரிய சர்ச்சை
சில தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசதனைகள் குறித்து பாரிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒரு தனியார்…
ஜனாஸா எரிப்பில் விடாப்பிடியாக இருக்கும் ஸ்ரீலங்கா- ஐ.நாவில் விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!
கொரோனாவால் உயிரிழக்கும் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நம்புகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம்…
அமைச்சரரை பைத்தியக்காரன் என்று கூறிய மகிந்த? பல்டியடித்த உதய கம்மன்பில
திருகோணமலை எண்ணெய் குதங்கள் இலங்கை வசமாகும் என்பது உண்மை - ஆனால் இந்தியாவிடம் இருந்து எண்ணெய்…
அழிக்க முடியாத சாட்சிகளாகிய எமது பிள்ளைகள்- நான்கு வருடங்களைத் தாண்டியும் தொடரும் உறவுகளின் தவிப்பு!
வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையலான உணவு தவிர்ப்புப் போராட்டம்…
திருகோணமலை எண்ணெய் குதங்கள் இலங்கை வசமாகுமா? பல்டி அடித்த அமைச்சர்
திருகோணமலை எண்ணெய் குதங்கள் இலங்கை வசமாகும் என்பது உண்மை - ஆனால் இந்தியாவிடம் இருந்து எண்ணெய்…
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் இம்ரான் கான்!
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவரது…
தமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் அறிக்கை! முதல் முறையாக சீனாவின் பகிரங்க அறிவிப்பு – அமெரிக்க இந்தியாவின் முடிவு என்ன?
ஐக்கிய நாடுகள் மனிவுரிமை மாநாட்டில் ஸ்ரீலங்காவின் பக்கம் நிற்பேன் என்று சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. வேறு…
பாகிஸ்தான் மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி கோட்டாபய
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், ஜனாதிபதி…