கொழும்பு வாழ் பெண்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
கொழும்பின் பல பகுதிகளில் பெண்களின் தங்க சங்கிலிகளை பறிக்கும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…
எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படைக்கும் வரை போராட்டம் தொடரும்- ரி.ஐ.டி விசாரணையில் உறுதியான வாக்குமூலம்!
எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள்…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையில் மூடிமறைக்கப்பட்ட விடயங்கள்! வெளிப்படுத்திய எதிரணி
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதியறிக்கை ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில்…
“அதிக தன்னம்பிக்கை கொள்ளாதீர்கள்” இராணுவத் தளபதி எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்ற பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதிக தன்னம்பிக்கை…
சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் யாழ்.பல்கலையில் சாதனை!
சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சிறப்புக்…
நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – இராணுவத் தளபதி தகவல்
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 192 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர…
பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்? பொரளையில் ஒருவர் கைது
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருகை தந்ததையும் வாகன பேரணியையும் பதிவு செய்த நபர் ஒருவர்…
க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய அறிவித்தல்
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி பத்திரம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன்…
ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலைமை! கவலையடைந்த கனடா
ஸ்ரீலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா கவலையடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர்…
சிறையில் ஏற்பட்ட களேபரம்! 62 கைதிகள் பலி – ஈகுவடாரில் சம்பவம்
ஈகுவடார் நாட்டில் 3 சிறைச்சாலைகளில் நடந்த கலவரத்தில் குறைந்தது 62 கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேக ஊடகங்கள்…