இலங்கையை அச்சுறுத்தும் புற்றுநோய்! 64 பேர் பாதிப்பு – 38 பேர் தினமும் மரணம்
இலங்கையில் தற்போது புற்றுநோய் ஏற்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். சமீபத்திய…
ஏ-9 வீதியினைக் கடக்க முற்பட்ட நபரை மோதித்தள்ளி வாகனம்! ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி ஏ-9 வீதியின் கந்தசுவாமி கோயில் முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
யாழ் குடாநாட்டில் மாத்திரம் 695 பேருக்கு கொரோனா! உறுதிசெய்தார் வைத்தியர் கேதீஸ்வரன்
யாழ். மாவட்டத்தில், 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலத்தில் 695 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக…
தமிழர் பகுதிகளுக்கு வருகிறார் கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சி இதுவரைகாலமும் தென்னிலங்கையை குறிப்பாக சிங்கள மக்களை மையப்படுத்தியே…
தேர்தலுக்குப் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை!
தலவாக்கலை லிந்துலை நகர சபையில் முன்னெடுக்கப்படவிருந்த தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய…
யாழின் முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு – வடமாகாண ஆளுநர் எடுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழின் நகர மத்தியை அண்மித்த…
இலங்கையில் இன்று முதல் தடை! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு இன்று (31) முதல் உற்பத்தித் தடை விதிக்கப்பட்டுள்ளது.nn…
மயானத்திற்கு செல்லும்போது ஏற்பட்ட விபரீதம்! மாணவர்கள் உட்பட எண்மர் வைத்தியசாலையில்
தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் என…
தலைதுண்டிக்கப்பட்டு வீதிகளில் வீசப்பட்ட சடலங்கள்! ஐ.எஸ்ஸின் வெறிச்செயல்
மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் 50 பேரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு…
4600 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் – கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
நாடு பூராக 4600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்…