இராணுவ ஆட்சிக்கு வாய்ப்பா! ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி குவிக்கப்படும் இராணுவத்தினர்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று…
மீண்டும் களத்தில் இறங்கிய கோட்டபாய! அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள அதிரடி அறிவிப்பு
எரிவாயு ஏற்றுமதி இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாட்டாபய ராஜபக்ஷ…
யாழில் மற்றுமொரு பதின்மவயது சிறுமி மாயம்; தவிப்பில் பெற்றோர்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த…
நாட்டை உலுக்கிய சிறுமி ஆயிஷா படுகொலை; பொலிஸாரின் தீவிர விசாரணை வளையத்துள் தந்தை!
பண்டாரகம, அட்டலுகம பகுதிச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட…
அடுத்து வரும் மாதத்துடன் நாட்டின் அனைத்து வர்த்தகங்களும் முடங்கும்! தனியார் துறையினரின் நிலை?
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இனி தங்களது தொழிலை நடத்த முடியாது என இலங்கை வர்த்தக…
இன்று முதல் அமுலாகும் வகையில் அரச ஊழியர்களுக்கு நடைமுறைக்கு வரவுள்ள புதிய சுற்றறிக்கை!
அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் அதிகாரத்தை திணைக்களத் தலைவர்களுக்கு வழங்கி புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட…
எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என் பொது மக்களுக்கு அறிவிப்பு!
நாட்டில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முடியும் வரை எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக…
ஊரடங்கு சட்டம் மேலும் நீடிப்பு! சற்று முன் வெளியான அறிவிப்பு
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 07…
பேஸ்புக்கால் வளர்ந்த காதல்! இரு சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்
முகநூலில் அறிமுகமான காதலனை தேடி பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 5ம் திகதி இரவு ரக்வான பிரதேசத்தில்…
வெளிநாடுகளில் உள்ள அணைத்து இலங்கையர்களுக்கும் மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு!
வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையர்களினதும் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அந்நிய…