தாக்குதல் எச்சரிக்கை ; இலங்கையில் திடீரென அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு!
இலங்கையில் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் திடீரென பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் , அம்பாந்தோட்டை…
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்! 19 பேர் சுயதனிமைப்படுத்தலில்!!
அல்லைப்பிட்டியில் உள்ள விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், விடுதியும்…
நாளை முதல் முழுமையாக முடங்குகிறது!!
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தை…
இலங்கையில் ‘குடி’காரர்களின் எண்ணிக்கையில் சடுதியாக வீழ்ச்சி: இது தான் காரணமா?
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு பிந்திய காலப்பகுதியில் மதுபானம் அருந்துவோரின் தொகை 25 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது.…
கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் மிதந்த சடலம்: வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!!
களனி கங்கையில் கைகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது…
பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்..
மேல் மாகாணத்தில் வர்த்தகர்கள், பொது மக்களை அனுமதியின்றி செயற்பட வேண்டாம் என பொலிஸ் எச்சரித்துள்ளது. மேல்…
கொரோனாவைத் தடுக்க முடியும்! அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு
புதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். எலிகளில்மேற்கொள்ளப்பட்ட…
பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சர் விடுத்த மகிழ்ச்சியான செய்தி..!!!
பின்தங்கிய மற்றும் குறைந்த வருமானங்களை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இணையவழியாக கல்வியைத் தொடர, இலகு…
மீளவும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்ட நிலையில், 20 ஆயிரம் பொலிஸார் களத்தில் – சோதனைச்சாவடிகளும் அதிகரிப்பு
இன்றிரவு மீளவும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் 20 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சோதனைச்சாவடிகளின்…
இலங்கை சீனாவிடமிருந்து பெற்ற கோடிக்கணக்கான கடன் மாயம்; அம்பலமான தகவல்
சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் குறித்து “Verité Research” என்ற நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணையின்மூலம்…