Uncategorized

யாழ் மாவட்டத்தில் மீண்டும் முடக்க நிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அரச அதிபர்!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்க நிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

admin admin

யாழில் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்!

யாழ்ப்பாணம் - புலோலி உபயகதிர்காமம் பகுதியில் குடி தண்ணீர் எடுப்பதற்கு சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். நேற்று முற்பகல் இடம்பெற்ற இச் சம்பவத்தில்

admin admin

பொது மக்களிடம் பொது சுகாதார பரிசோதகர் சங்கம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

பாடசாலைகளிலும் வீடுகளிலும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பொது போக்குவரத்தினை பயன்படுத்தும்போது சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமை கவலைக்குரியதாகும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

admin admin
- Advertisement -
Ad imageAd image