விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி
மண்ணெண்ணெய் விலையை 10 வீதத்தால் அதிகரிக்க அனுமதி கோரி எரிசக்தி அமைச்சு அமைச்சரவைக்கு அறிக்கை அளித்துள்ளது.…
கோட்டாபய அரசாங்கத்தில் நீண்டு செல்லும் அச்சுறுத்தல்கள்! எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
அரசாங்கம், தனது பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள்…
பொலிஸ் அரணை மோதிய மோட்டார் வாகனம்! ஸ்தலத்திலேயே இருவர் பலி
ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
இலங்கையில் மேலும் ஐவர் கொரோனாவால் பலி
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி…
சப்புகஸ்கந்த கொரோனா கொத்தணி! அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 354 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி…
அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனம்!
தெற்கு அதிவேக வீதியில் மோட்டார் வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாவை…
இலங்கை முழுவதும் மூன்று நாட்கள் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள்
தேய்வடைந்த டயர்களை பயன்படுத்தும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ்…
மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும் வருகின்றார் ட்ரம்ப்!
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் தனது சொந்த தளத்துடன் சமூக வலைத்தளங்களுக்கு திரும்புவார்…
பசறையில் விபத்தை ஏற்படுத்திய பஸ் தொடர்பில் வெளிவந்துள்ள புதிய செய்தி
பசறை - 13ஆம் கட்டைப் பகுதியில் நடந்த பாரிய விபத்து தொடர்பில் விசாரணைகள் நடைபெறும் நிலையில்…
30 ரூபாய் வாழைப்பழத்தால் ஒருவரின் உயிரே பறிபோனது!
குருநாகலில் பஸ் தரிப்பிடத்திற்கு அருகே உள்ள ஹோட்டலில் ஊழியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு…