மாகணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்பில் தற்போது வெளியான தகவல்
நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகணங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி எதிர்வரும்…
திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 19 பேருக்கு நேர்ந்த நிலை!
குருநாகலில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றவர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுத்தாக சுகாதார பிரிவினர்…
நாடளாவிய ரீதியில் அனைத்து மதுக்கடைகளுக்கும் பூட்டு!
பௌர்ணமி விடுமுறை காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்றைய தினம் மூடப்பட்டிருக்குமென…
பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் எவருக்கும் சம்பளம் கிடையாது -அதிபர் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பணிப் பகிஷ்கரிப்புக்களில் ஈடுபடும் வடமேல் மாகாண ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு நவம்பர்…
நாட்டில் மீண்டும் அரிசியின் விலை அதிகரிப்பா? வெளியாகியுள்ள தகவல்
நாட்டில் மீண்டும் அரிசியின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாரியளவில்…
நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை!
எதிர்வரும் ஒரு மாத காலப்பகுதி மிகவும் தீர்க்கமானது எனவும், கொரோனா தொற்று நிலை மேலும் இறுக்கமான…
இந்தியாவின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு வெளியான திடுக்கிடும் தகவல்!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால்…
இலங்கையில் மிக விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள தடைச்சட்டம்!
நாட்டில் மாடு அறுப்பு உள்ளிட்ட பசுவதை தடைச்சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த தேவையான துணைச் சட்டத் திருத்தங்களை…
பிரபல ஜோதிடர் கோட்டாபயவுக்கு அனுப்பிய செய்தி..?
மாகாணசபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்தாமலிருப்பதற்கான ஆலோசனையை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அளிக்கும்படி பிரபல பெண்…
இனிமேல் இலங்கையில் இதற்கு தடை..! வந்துள்ள புதிய சட்டம்
நாட்டில் ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கடந்த 5 ஆம் திகதி…