எதிர்வரும் ஒரு மாத காலப்பகுதி மிகவும் தீர்க்கமானது எனவும், கொரோனா தொற்று நிலை மேலும் இறுக்கமான நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
- Advertisement -
எதிர்வரும் காலங்கள் விடுமுறை காலங்கள் என்பதால் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.