News

Find More: Local News Weather World

வெள்ளக் காடாகியது யாழ்ப்பாணம்! திடீரென வெளியேற்றப்பட்ட பல குடும்பங்கள் – 24 மணிநேர எச்சரிக்கை

நேற்று நள்ளிரவு தொடக்கம் பெய்துவரும் கனமழை காரணமாக வடக்கில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக யாழ்.மாவட்டம் நகர் பிரதேசங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகிறது.

admin admin

இலங்கையில் ஒரே நாளில் முதன் முறையாக நூறை கடந்த கொரோனா மரணங்கள்!

நாட்டில் மேலும் 111 கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 08-08-2021 111 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

admin admin

பயண கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்ய முயன்ற பலருக்கு நேர்ந்த கதி!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி நேற் றைய தினம் பயணிக்க முற்பட்ட 72 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

admin admin
- Advertisement -
Ad imageAd image