திணறும் இலங்கை! இக்கட்டான கட்டத்தில் கை கொடுக்கத் தயாராகியுள்ள நாடு
“இக்கட்டான காலங்களில்” இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது. இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் திருகோணமலை எண்ணெய்…
டொலர் பிரச்சினை:அத்தியவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதிலும் பாரிய சிக்கல்
அத்தியவசியமான சுமார் 80 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான கடன் பத்திரங்களை திறப்பது சம்பந்தமான பிரச்சினையை…
யாழில் வங்கியில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
யாழ் நகரத்தில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்த முதியவரிடமிருந்து பணத்தை பற்றித்துக் கொண்டு திருடன்…
புனித அஸ்திகரைக்கும் இடமாக மாறவுள்ள யாழ் ஆரியகுளம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்கள் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் என்பதை தகவலறியும் உரிமைச்சட்டம்…
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது தடுப்பூசிகளை பெற்றிருக்காவிட்டால் அவர்களுக்கு தடுப்பூசி…
பாடசாலைகளுக்கு மாணவர்களுக்கு ஏற்டபட்டுள்ள ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், எதிர்வரும் திங்கள்…
யாழில் திருட்டுக் கும்பலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஊர் மக்கள்!
யாழ். கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களில் இருவர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு , காவல்துறையினரிடம்…
மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமைகளை பொறுப்பேற்றார் நீதிபதி இளஞ்செழியன்!
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு, கிழக்கு மாகாண…
இலங்கை மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ள மற்றுமொரு விடயம்!
நாடளாவிய ரீதியில், 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள…
நாட்டில் அரிசியின் விலை 300 ரூபாயாக அதிகரிக்கும் அபாயம்
நாட்டில் நிலவும் உர நெருக்கடிக்கு மத்தியில் எதிர்வரும் நாட்களில் அரிசி ஒரு கிலோ கிராம் 300…