கொழும்பு, கம்பஹா மாவட்ட மக்களுக்கு விடப்பட்ட அவசர எச்சரிக்கை!
நாட்டில் டெங்குவின் புதிய மாறுபாடு ஒன்று பரவ ஆரம்பித்துள்ளமையினால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் கொழும்பு…
லண்டனில் ஹீரோவாகிய இலங்கை இளைஞனின் செயல்!
லண்டன் ஹரோவில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த இலங்கை ஊழியர் ஒருவர் திருடனுக்கு மறக்க முடியாத…
இன்றும் ஏற்டபடவுள்ள மின்விநியோக தடை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாளாந்த மின்சார…
வங்கியில் பணத்தை வைப்பிலிட்டவர்களின் எதிர்காலம் என்ன? மிக மோசமான நிலையில் பயணிக்கும் இலங்கை!
இலங்கையில் வங்கியில் பணத்தினை வைப்பிலிட்டவர்கள் எதிர்காலத்தில் மீள பணத்தினை பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படுவார்கள்…
யாழில் 21 வயது காதலனுடன் மாயமான குடும்பப் பெண்! தேடி அலையும் கணவர்
யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தன்னைவிட 13 வயது குறைந்த காதலனுடன் தலைமறைவான…
இருளில் இருக்கத் தயாராக இருக்குமாறு இலங்கை மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு
எதிர்வரும் நாட்களில் முன் அறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படும். அதனால் நாட்டு மக்கள் இருளில் இருப்பதற்கு…
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அரசு வெளியிட்ட விசேட சுற்று நிரூபம்
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அரச…
சமையல் எரிவாயுக்காக காத்திருக்கும் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை விரைவுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம்…
பதவி உயர்வை எதிர்பார்த்து யால காட்டுக்குள் இரவில் யாகம் நடத்திய ராஜாங்க அமைச்சர்!
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இளம் ராஜாங்க அமைச்சர் ஒருவர் யால வன விலங்கு பூங்காவில் ஒரு…
கொழும்பு வாழ் மக்களுக்கான அவசர அறிவித்தல்
கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை 16மணி நேர நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அவசர…