நாட்டில் மீண்டும் முடக்க நிலை? சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
மக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் நாடு தழுவிய ரீதியில் முடக்க நிலை அறிவிக்க நேரிடும் என…
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு! வெளியான புதிய சுற்று நிரூபம்
அதிபர்கள், ஆசியரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகிய சேவைகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான புதிய சுற்று…
அவிசாவளையில் யாழ் சிறுமிகளிற்கு நேர்ந்த துயரம்! உடல்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு ஏற்பாடு
கடந்த 30 ஆம் திகதி ஹங்வெல்ல குமாரி எல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது அகால…
நாட்டில் அரிசியின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
சந்தையில் அரிசியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர். அதன்படி நாட்டரிசி ஒரு…
கடனை திரும்ப செலுத்த தயாராகும் இலங்கை: நிதி அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
இந்த ஆண்டில் இலங்கை 138,000 மில்லியன் ரூபாவை (6.9 பில்லியன் அமெரிக்க டொலர்) கடனாக செலுத்த…
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!
12 - 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு…
நட்சத்திர ஹோட்டலொன்றில் குளிரூட்டி வெடித்ததில் ஒருவர் பலி
கண்டி, கெட்டம்பே பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் குளிரூட்டும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குளிரூட்டியை…
சுசிலின் பதவியை பறித்த தம்பி கோட்டாபய! தொலைபேசியில் அழைப்பெடுத்து பேசிய அண்ணன் மகிந்த
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்தவுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளதாக…
எதிர் வரும் இரு வாரங்களில் பேராபத்தை சந்திக்கும் இலங்கை! உறுதியான தகவல் வெளியானது
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள்…
கொழும்பில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட மாணவன்; 6 பேர் அதிரடியாக கைது!
கொழும்பில் 17 வயது மாணவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பாடசாலை மாணவர்கள்…