யாழில் பிரதமர் மகிந்தவுக்கு இப்படி ஒரு பரிதாபமான நிலை!
யாழ்.பண்டத்தரிப்பு மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி காணப்படுகின்ற நிலையில்…
மீண்டும் களத்தில் இறங்கும் மைத்திரி! பரபரப்பாகும் கொழும்பு அரசியல் களம்
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு…
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவரை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி…
மாலை ஆறு மணிக்கு முன்னதாக சமைத்து விடுங்கள்! – நாட்டு மக்களிடம் மின்சார சபை விசேட கோரிக்கை
மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தி சமைக்கும் நுகர்வோர் மாலை 6 மணிக்கு முன்னதாக உணவைத் தயாரிக்குமாறு இலங்கை…
சேற்றுப் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்: மனைவி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!
திருகோணமலையில் உள்ள சேற்றுப் பகுதியில் ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம்…
வேறு வழியின்றி தங்க கையிருப்பிலும் கை வைத்தது இலங்கை மத்திய வங்கி? வெளிச்சத்திற்கு வந்த தகவல்
இலங்கை மத்திய வங்கியிடம் காணப்பட்ட தங்க கையிருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மொத்த தங்க…
கருணாவை உயிருடன் பிடிக்க தலைவர் பிரபாகரன் களமிறக்கிய புலிகளின் விசேட ‘சைபர்பிரிவு’ வெளியான தகவல்
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து கிழக்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த காலகட்டத்தில்,…
யாழ்.மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள மற்றுமொரு புதிய வகை நோய் தொற்று
யாழ்.நகர எல்லைக்குள் ´எனோபீலிஸ் டிபென்ஸி´ எனப்படுகின்ற புதிய வகை மலேரியா நுளம்பொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
திடீரென வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகள்! நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நியூயோர்க் மற்றும் லண்டன் வைத்தியசாலைகளில் கொரோனா பாதிப்பால் சிறார்கள் அனுமதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கை…
வெளிநாடுகளிலிருந்து ஒரு சதத்தைக் கூட நான் கடனாகப் பெற்றுக்கொள்ளவில்லை: கோட்டாபய ஆவேசம்!
நான் ஒரு சதமேனும் வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொண்டதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மொனராகல…