கிளிநொச்சியில் நெல் அறுவடைக்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்
கிளிநொச்சியில் நெல் அறுவடையில் ஈடுபட்ட ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி,…
முதல்நாள் பாடசாலைக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
பாரிய எதிர்பார்ப்புகளுடன் எதிர்கால கனவை சுமந்து இன்றையதினம் முதல்நாள் பாடசாலைக்கு சென்ற சிறுவன் வீதி விபத்தில்…
இலங்கையை மீண்டும் மிரட்டுகிறது மலேரியா
இலங்கையில் ஒரு வாரத்திற்குள் மூன்று மலேரியா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை 2016…
கொரோனாவின் புதிய திரிபு ஆய்வைத் தொடங்கியது சுகாதார அமைச்சு
இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு குறித்து சுகாதார அமைச்சு தற்போது ஆய்வை…
முழுமுடக்கத்துக்கு நாடு வரவுள்ளது – அதிகரிக்கும் அவலம்
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவது அவசியம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின்…
மீண்டும் நாடாளுமன்றம் வருகிறார் ரணில்?
வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கோவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி…
யாழில் பாடசாலை மாணவர்கள் ஆடைகளை கலைந்து சோதனையிடப்பட்டமையால் வெடித்தது சர்ச்சை
யாழ்ப்பாணம் - வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆண் மாணவர்கள் சிலரின் ஆடைகளை கலைந்து…
நீர்கொழும்பு அரசியல்வாதியின் மகள் மாயம்! திருமணம் செய்து கொண்டதாக தகவல்
நீர்கொழும்பு அரசியல்வாதியின் மகள் ஒருவர் காணாமல் போன நிலையில் அவர் திருமணம் முடித்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
பரீட்சைக்கு தயாரான பல்கலைக்கழக மாணவர்கள் எண்மருக்கு கொரோனா
பெரதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த எட்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்த்பட்டுள்ளதாக பல்லைக்கழக வட்டாரங்கள்…