திடீரென உயிரிழந்த இளம் பெண் வைத்தியர்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிராமமொன்றின் வைத்தியசாலையில் பணிபுரிந்த இளம் பெண் வைத்தியரின் உயிரிழப்பிற்கு மக்கள் ஒன்று…
வீதி விபத்தில் 9 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழப்பு
வவுனியா - இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர்…
வீடு ஒன்றில் பாரிய வெடி விபத்து! இளைஞர்கள் படுகாயம்
இப்பாகமுவ - பன்னல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.…
வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நகர்ப் புறங்களில் மலேரியா நோயை பரப்பும் ஒரு புதிய வகை நுளம்பு வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை…
கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆபத்தான ஆயுதங்கள் மீட்பு!
யாழ்.பருத்துறை – பொலிகண்டி பகுதியில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பெருமளவு ஆயுதங்கள் இராணுவத்தினால் மீட்கப்பட்டுள்ளது. போர்…
யாழ்.பருத்தித்துறையில் ஆசிரியையை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய டிப்பர் சாரதி,CCTV காட்சி வெளியானதால் 3 நாட்களின் பின் பொலிஸார் நடவடிக்கை!
யாழ். பருத்தித்துறை – திக்கம் பகுதியில் பொலிஸார் துரத்தி சென்றபோது வீதியால் பயணித்த ஆசிரியை ஒருவரை…
உடல் உள்ளுறுப்புகளை சீராக்கும் நெல்லிச்சாறு !!
நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும். நெல்லிச்சாறுடன் தேன்…
யாழில் பாடசாலை ஆசிரியரின் தாக்குதலில் மாணவனுக்கு நடத்த விபரீதம்
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது ஆசிரியர் ஒருவர் தடியால் அடித்த சம்பவத்தில்…
மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழப்பு – யாழில் துயரம்
குடும்பத் தகராறு காரணமாக மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளார். கோப்பாய் கலாசாலை வீதி…
18 வயது யுவதி உள்ளிட்ட மேலும் 4 கொரோனா மரணங்கள்!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி…