யாழில் யுவதி ஒருவருக்கு நேரவிருந்த விபரீதம்; காப்பாற்றிய பொதுமக்கள்!
யாழ்.நாவற்குழி பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற யுவதி ஒருவர் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பகல்…
இலங்கையில் ஆபத்தான காச்சல் பரவுகிறது! வைத்திய நிபுணர் மக்களிற்கு எச்சரிக்கை
இலங்கையில் தற்போது பலவித காய்ச்சல் வைரஸ் பரவிவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் தொற்றுநோய் சார்ந்த விசேட…
இலங்கையின் பல பகுதிகளுக்கு லொக்டவுண் – வெளியானது அறிவிப்பு
நாட்டின் மேலும் சில பிரதேசங்கள் இன்றிரவு 8 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளதாக…
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!
பொது போக்குவரத்து சேவையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு இன்று முதல் விசேட…
தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!
கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா பொலிஸ்…
கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் உயிரிழப்பு!
கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த 47 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் அண்மையில் ஓமானிலிருந்து நாடு…
தனிச் சிங்கள விண்ணப்பப்படிவத்தால் பாதிக்கப்படும் தமிழ் மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலக வளாகத்திலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக சென்றவேளை…
யாழில் 19 வயதான பெண் மரணம் – கணவரால் கொலை செய்யப்பட்டாரா?
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எரிகாயங்களுடன் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பயனின்றி…
காதலி பலி -அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடும் காதலன்
ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோதியதில்,…
காற்றில் பரவும் புதிய வைரஸ் என்பது உண்மையா
கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது என்று இலங்கையில் கூறப்பட்ட கூற்றுக்கள் பொய்யானவை என்று வைத்திய…