நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் – பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அதிரடி அறிக்கை
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் நாட்டை உடனடியாக முடக்க வேண்டுமென பொது…
200 பெண்களிடம் 500 ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டிய நபர்.. இவர் கமலக்கண்ணன் இல்லை காம கண்ணன்!
ஆண்ட்ராய்டு போன் வந்ததிலிருந்தே ஆண்களின் காம வலையில் இளம்பெண்கள் சிக்கி சின்னாபின்னமாவது தொடர்கதையாகி வருகிறது. அந்த…
யாழில் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!
யாழ்.மிருசுவில் – கெற்பேலி பகுதியில் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி…
யாழில் தேர்த் திருவிழாவை நடத்திய ஆலயத்தின் தலைவர் – செயலாளர் மீது அதிரடி நடவடிக்கை
யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய…
அம்மம்மா இறந்த சோகத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்த பேரன்!
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளியில் அம்மம்மாவின் இறப்பினை கேள்வியுற்ற பேரன் தூக்கிட்டு தற்கொலை செய்து…
யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?- முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் க.மகேசன்
யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்…
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன!
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடப்படுகின்றன. நாட்டில் தீவிரமடைந்து வரும்…
யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
உங்களுக்கு புதிய வகை கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா? வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள்…
மோட்டார் சைக்கிளில் நாய் மோதி விபத்தாகி பரிதாபமாக உயிரிழந்த யுவதி!
தென்னிலங்கையில் இளம் ஜோடி ஒன்று பயணித்த மோட்டார் சைக்கிளில் நாய் ஒன்று மோதியமையினால் ஏற்பட்ட விபத்தில்…