சீனாவின் செயற்கைக்கோள் புகைப்பட ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
உலகின் பிரச்சினைக்குரிய நாடுகளில் ஒன்று சீனா.உள்நாட்டில் உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள், ஹாங்காங்,…
உடுவில் – மல்வம் பகுதியில் நடந்த கொடூரம்.. ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
உடுவில் - மல்வம் பகுதியில் கசிப்பு போதைப்பொருள் விற்பனை செய்யும் குழு ஒன்று மேற்கொண்ட வாள்வெட்டு…
தெற்காசியாவில் முதலிடம் பிடித்தது இலங்கை!!
பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை திகழவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின்…
மின்சார வீட்டுப்பாவனை இறக்குமதிக்கு தடை இல்லை! அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பு
சமூக ஊடகங்களில் கூறப்பட்டபடி கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், பல மின்னணு பொருட்கள், போன்றவற்றை…
மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!! ஒன்லைன் மூலமாக மாத்திரமே ஏற்றக்கொள்ளப்படும்.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனினும், குறித்த…
வாள்வெட்டு குழு வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல்: இருந்தவர்கள் கூச்சலிட்டபடி தப்பி ஓட்டம்!!
யாழ்.கொடிகாமம் கெற்பேலி பகுதியில் இன்று மாலை வாள்வெட்டு குழு வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று…
யாழில் வீடமைப்பு திட்டத்தில் குளறுபடி – அவசர அறிவுறுத்தல்!
கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான வீடமைப்பு திட்டம் தொடர்பில் யாழ். மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர்களிற்கும்…
மஹிந்த ஓரங்கட்டப்படுகிறார்! இருவேறு திசைகளில் பசில் மற்றும் கோட்டாபய – விரைவில் ஆட்சி மாற்றம்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க நினைக்கின்றனர். இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளினால்…
பாடசாலைகள் மீண்டும் திறப்பது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!
மாணவர்கள் 100 க்கும் குறைவான பாடசாலைகளை இம்மாதத்திற்குள் மீண்டும் ஆரம்பிப்பது என்பது அதற்கான வழிகாட்டி ஆலோசனை…
இளைஞன் மீது இராணுவ சிப்பாய் தாக்குதல்: தமிழர் பகுதி ஒன்றில் திடீர் பதற்றம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்…