சாரதிகளுக்குப் புள்ளிகள் வழங்கும் திட்டம்! பூச்சியத்துக்கு வந்தால் அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தம்!!
மோட்டார் போக்குவரத்து குற்றங்களுக்கு தண்டம் செலுத்த இணைய முறையை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்கு…
சிறுமி கடத்தல் விவகாரம்: இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட இருவர் கைது!
கல்கிசையில் 15 வயதான சிறுமி ஒருவர் இணையத்தளம் ஊடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம்…
கடைக்குச் சென்ற இளம் குடும்பப் பெண் மாயம்! தெரிந்தால் உடன் அறிவிக்கவும்…
வவுனியா - கொக்குவெளி, மகாறம்பைக்குளம், அரசடி வீதியில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவரை காணவில்லை என…
சிங்கள சாதிபேத அரசியல் போட்டிக்கு பலிகடாவாகும் ஈழத் தமிழினம்..!
இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும்தான் சாதியடக்குமுறை உண்டு என்றும், சிங்கள மக்களிடம் சாதிப் பாகுபாடு…
செப்டம்பரில் நாட்டை முழுவதும் திறக்க முடிவா?
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆகும் போது நாட்டை முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய…
நாட்டை முழுமையாக திறக்கும் நாள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த விடயம்!
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆகும் போது நாட்டை முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய…
சீனக் கழிவுகள் இலங்கை மக்களுக்கு! அம்பலத்துக்கு வந்த சதித்திட்டம்..
சீன நாட்டின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதனை சேதன பசளை எனக் கூறி விவசாயிகளுக்கு…
பொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் என…
கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் தொடரும் பதற்றமான சூழல்! பொலிஸார் குவிப்பு
கிளிநொச்சி - அக்கராயனை ஆண்ட குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்த முற்பட்டவர்களிடம் இருந்து பாதுகாப்புத்…
கொரோனாவின் கோரத்தாண்டவம்: சிறுவர் இல்லமொன்றில் 45 பேருக்கு கொவிட்!
நுவரெலியா நகரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இந்த…