தீப்பற்றி எரியும் கடல்! காரணம்?
மெக்ஸிகோ வளைகுடாவில் கடலுக்கு அடியில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் செல்லும் எரிவாயு குழாயில்…
இலங்கையில் டெல்டா தொற்றுக்கு இலக்கான 14 நோயாளர்கள் – அபாயம் குறித்து எச்சரிக்கை!
கோவிட்டின் டெல்டா மாறுபாட்டின் தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 14 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை சுகாதார…
ஜப்பானில் மண்ணில் புதையுண்ட நகரம் – 20 பேர் மாயம்!
ஜப்பானின் மத்திய பகுதியில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு காரணமாக இதுவரையில் 20 பேர் காணாமல்…
மூன்று நாடுகளிடமிருந்து 215 கோடி டொலர் கடன் பெறும் அரசாங்கம்!
இலங்கை அரசாங்கம் மூன்று நாடுகளிடமிருந்து சுமார் 215 கோடி அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ளத்…
வீதியில் சென்றவருக்கு ஏற்டபட்ட விபரீதம்: மோதித்தள்ளிய லொறி ;சாரதி தப்பியோட்டம்!!
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரை லொறி ஒன்று மோதித்தள்ளியதில் துவிச்சக்கர வண்டியில் பயணம்…
விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவருக்கு புகழாரம்- குற்றத் தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது
சமூக ஊடகங்களில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பதிவேற்றிய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி…
போலி ஆவணங்களை காட்டி கொழும்புக்குள் பிரவேசிக்க முற்பட்ட பஸ் சாரதிக்கு நேர்ந்த கதி!
நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வவுனியாவிலிருந்து கொழும்புக்கு…
பெண் காவல்துறை கான்ஸ்டபிளை ஆபாசமாக படம்பிடித்த நபர்! பின்னர் நடந்த சம்பவம்
காவல்துறை பெண் கான்ஸ்டபிளான ஒருவரை ஆபாசமாக படம் எடுத்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது…
5ஆம் திகதி முதல் இலங்கையில் அமுலாகும் புதிய ஒழுங்குவிதிகள்! 8 முதல் 10 வாரங்களில் தீவிரமடையும் அபாயம்
நாட்டில் பரவிவரும் டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மக்கள்…
யாழ் மக்களிடம் யாழ் அரச அதிபர் முக்கிய கோரிக்கை: பாதகமான விளைவுகள் ஏற்படலாம்!!
கொரோனா அறிகுறி தென்பட்டால் வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவது பாதகமான விளைவை ஏற்படுத்தும், எனவே வைத்தியசாலைக்கு சென்று…