2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனினும், குறித்த விண்ணப்பங்கள் இணைய வழி (Online) முறை மூலமாக மாத்திரமே ஏற்றக்கொள்ளப்படஉள்ளது.
- Advertisement -
இதற்கமைய, தனியார் மற்றும் அரச பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு நாளை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.