நனோ தொழிநுட்பம் மூலம் கிருமி தொற்று நீக்கி திரவம் கண்டுபிடித்து இலங்கை சாதனை!!
கோவிட் வைரஸ் கிருமிகளை அழிக்க நனோ தொழிநுட்ப முறையின் ஊடாக கிருமி தொற்று நீக்கி இலங்கையில்…
நியூஸிலாந்தில் இலங்கையர் ஒருவரை சுட்டுக்கொன்ற பொலிஸாரால் பரபரப்பு! வெளியான பகீர் தகவல்..!!
நியூஸிலாந்து ஓக்லாண்ட்டில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.…
தொடர்ந்து நீடிக்கப்பட்ட “ஊரடங்கு சட்டம்” சற்று முன் வெளியான உத்தியோக பூர்வ அறிவிப்பு!
நாடு முழுவதும் தற்பொழுது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வரும் 13ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக…
வீட்டில் வைத்து இரவோடு இரவாக பொலிசாரிடம் வசமாக சிக்கிய 22 வயது இளம் யுவதி..!!
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள, ஓமனியமடு பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி…
உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பான புதிய அறிவிப்பு! மாணவர்களின் முக்கிய கவனத்திற்கு..!!
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை…
நாட்டில் உள்ள இளைஞர்,யுவதிகளுக்கு பொலிஸ் ஊடக பேச்சாளர் கடும் எச்சரிக்கை!
நாட்டில் இணையத்தளங்களை பயன்படுத்தும் இளைஞர், யுவதிகள் உள்ளிட்டோருக்கு இலங்கையின் பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ…
விலை அதிகரிப்பு பட்டியலில் கோதுமை மா விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது. அதன்படி கிலோ ஒன்றின் விலை…
யாழ் மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரின் முக்கிய அறிவிப்பு..!!
யாழ்ப்பாண மக்களுக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார். அதன்படி,…
நாட்டில் டிசம்பர் வரையில் அவ்வப்போது முடக்கம் – மக்களை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தல்..!!
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பில் இன்று கூடவுள்ள…
முகக் கவசம் அணிவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
முடிந்தால் இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு இராஜங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில்…