நாடு முழுவதும் தற்பொழுது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வரும் 13ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்பொழுது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வரும் 13ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign in to your account