கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய செல்லும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
நாட்டில் தீவிரமாக பரவி வரும் கோவிட் வைரஸ் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…
கடந்த 24 மணி நேரத்தில் 215 பேர் கைது
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது…
யாழ் பேருந்தில் இளம்பெண்ணுக்கு சிப்பை கழட்டி காட்டிய காவாலி நையப்புடைப்பு.
பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த யுவதிக்கு தனது காற்சட்டை சிப்பை கழற்றி காண்பித்தஇளைஞன் நையப்புடைக்கப்பட்டுள்ளான். யாழ்ப்பாண மத்திய…
யாழ் வரணி சந்தைப் பகுதியில் வாள் வெட்டு கும்பல் அட்டகாசம் – ஒருவர் காயம்
யாழ்ப்பாணம் வரணி சந்தைப் பகுதியில் இரண்டு குழுக்கள் வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதால் ஒருவர் படுகாயம்…
செல்லம் திரையரங்க உரிமையாளர் கைது
செங்கலடி செல்லம் திரையரங்க உரிமையாளரும் தமிழ் உணர்வாளருமான கணபதிப்பிள்ளை மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்…
வாகனதாரிகளுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள சலுகை
கொரோனா தொற்று பரவல் காரணமாக காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக மூன்று மாதம் மற்றும் ஆறு மாத…
சொன்னதைக் கேட்கவில்லை! தனிமைப்படடுத்தப்பட்ட பலர் – யாழில் சம்பவம்
வடமராட்சி, துன்னாலை மேற்கில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட பயிற்சியாளர் உட்பட…
போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் நிரம்பி வழியும் நோயாளர்கள்!
காலி – கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான 36ஆம் இலக்க வாட், நேற்றிரவு…
காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 22 வயது இளம்யுவதி!
கடந்த நான்கு வருடமாக ஆரையம்பதி ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த அந்தோனியார் கோவில் வீதி களுவங்கேணியை…
ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்படவிருந்த இலங்கைத் தமிழன் மரணமானது ஏன்?
ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில்…