இளைஞன் மீது இராணுவ சிப்பாய் தாக்குதல்: தமிழர் பகுதி ஒன்றில் திடீர் பதற்றம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்…
யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டப்பட்ட ஆவா குழு…
வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள்…
ஜேர்மனியிலிருந்து வந்தவர் யாழில் கொரோனாவால் உயிரிழந்த துயரம்!
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இருவர் கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த இருவரில் ஜேர்மனியிலிருந்து வருகை தந்த யாழ்…
வடக்கின் புதிய பிரதம செயலாளர் யார்? – பரபரப்பாகும் ஆளுந்தரப்பு!!
வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய பிரதம செயலாளரை…
கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுகிறதா?
கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் தொடர்பிலான தகவல்களை மறைக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை என சுகாதார அமைச்சு…
அமெரிக்காவிடம் சிக்கி கொண்ட ஸ்ரீலங்கா!
மனித கடத்தலைத் தடுப்பதில் ஸ்ரீலங்காவின் நடவடிக்கையில் திருப்தி இல்லை, இதனால் அமெரிக்காவின் கண்காணிப்பு நடவடிக்கையில் ஸ்ரீலங்கா…
திடீரென உயிரிழந்த 7 வயது சிறுவன் ; விசாரணைகள் தீவிரம்
திருகோணமலை-கிண்ணியா கூபா நகரில் 7 வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார்…
ஊடகவியலாளருக்கு பொலிஸ் அதிகாரி அச்சுறுத்தல் – பொங்கியெழுந்த ஊடக அமைப்புக்கள்
இலங்கையில் ஊடகவியலாளர் ஒருவர் முகப்புத்தகம் ஊடாக பகிர்ந்த செய்தியொன்று தொடர்பில், கருத்து பதிவிட்ட மேல் மாகாண…
நாட்டில் 10 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொவிட் தடுப்பூசி!
தற்பொழுது மூடப்பட்டு இருக்கின்ற பாடசாலைகள் அனைத்தையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் மீளத்திறக்கும் திட்டம் அரசாங்கத்திடம்…
தீப்பற்றி எரியும் கடல்! காரணம்?
மெக்ஸிகோ வளைகுடாவில் கடலுக்கு அடியில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் செல்லும் எரிவாயு குழாயில்…