யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இருவர் கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த இருவரில் ஜேர்மனியிலிருந்து வருகை தந்த யாழ் மாநகர எல்லைப்பகுதியைச் சேர்ந்த ரி.தர்சன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
மற்றயவர் 56 வயதான ஜஸ்மின் யூட் என்ற பெண் ஆவார். யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையின் போதோ இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை தெரிய வந்துள்ளது.