வீட்டுத்திட்டத்தில் இழைக்கப்பட்ட அநீதி- வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முன் நீதி கோரிப் போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான…
மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காய் கஷாயம் !!
ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் …
இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் – இராணுவத்தளபதி அறிவிப்பு
தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தலாமா, இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு…
தமது கல்வித்தகமைகளை வெளியிட தயங்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வித் தகைமைகளை வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…
இந்தியா தொடர்பில் அப்படி கூறவே இல்லை -வெளிவிவகார செயலாளர் முற்றாக மறுப்பு
ஜெனிவா விவகாரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என நான் ஒருபோதும் கூறவே இல்லை.நான் தெரிவித்த…
இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது பாடசாலைகள்
மேல் மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பாடசாலைகளும் சகல வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாக…
கொழும்பு-கண்டி பிரதான வீதில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
கொழும்பு-கண்டி பிரதான வீதில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேவெல்தெனிய சந்தியில் ஏற்பட்ட விபத்து காரணமாக…
இலங்கையர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம்!
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதுதொடர்பான…
பசறை கோரவிபத்தில் பெற்றோரை இழந்து அநாதரவான பிள்ளைகளை பொறுப்பேற்றார் ஆயர்
பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் பதுளை…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த உரம்! ஆய்வில் கண்டுபிடிப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரசாயன உரங்கள் தரமற்றவை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்தவை…