கொழும்பு-கண்டி பிரதான வீதில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேவெல்தெனிய சந்தியில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.

கொழும்பு-கண்டி பிரதான வீதில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேவெல்தெனிய சந்தியில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.
Removed from reading list
UndoSign in to your account