இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மயக்க மருந்தினால் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண் !!
இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்திய மயக்க மருந்தினால் ஏற்பட்ட பிரச்சினையால் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப்…
இலங்கையில் இனி வீதிகளில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிட தீர்மானம் !!
நாட்டிலுள்ள அனைத்து பிரதான மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளையும் கட்டணச்சாலைகளாக மாற்றுவதற்காக, வீதிப் பராமரிப்பு நிதியை…
பாம்பின் தலையில் கண்ணை பறிக்கும் பிரகாசத்துடன் நாகமணி? வைரலாகும் புகைப்படங்கள்- உண்மையில் நடந்தது என்ன?
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் பாம்பின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.…
இலங்கை நாணயத்தாள் தொடர்பில் மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம்…
அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு !!
அரசாங்கத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 2000 ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.…
திருமண வைபவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மணமகள்; பின்னர் நடந்த விபரீதம் !!
தனது திருமண வைபவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மணமகள் ஒருவரை உத்தரபிரதேச மாநில பொலிஸார்…
புத்தாண்டுக்கு இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் சிறப்பு பரிசு; பரிசு பெற விரும்புபவர்கள் இதை செய்யுமாறு வெளியான விசேட அறிவிப்பு
புத்தாண்டினை முன்னிட்டு ஒரு செடியை நட்டு, சுற்றுச்சூழலுக்கு பங்களிக்குமாறு சுற்றுச்சூழல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை…
அரச பஸ் மோதியதில் நபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு..! திருகோணமலையில் சம்பவம்..!
திருகோணமலை கந்தளாய் பிரதான வீதி சர்தாபுர பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் அரச பஸ் மோதியதில் துவிச்…
இலங்கை மக்களை முட்டாள்களாக்கிய பிரபல யோகர்ட் நிறுவனம் !! அம்பலத்துக்கு வந்துள்ள உண்மை
அரசாங்கத்திற்கு சொந்தமான மில்கோ நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் ஹைலேண்ட் யோகர்ட் லாபம் ஈட்டுவதற்காக அதன் எடையை…
பேருந்து பயணிகளுக்கும் அறிமுகமாகவுள்ள QR அட்டை!! அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை
இலங்கையில் பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டம் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி பேருந்துகளில் பயண சீட்டுகள்…