4 பில்லியன் ரூபா கையிருப்பில் இருந்தும் இரு ஆண்டுகளாக எவருக்கும் ஒரு சதம் உதவாத கோட்டாபய!
ஜனாதிபதி நிதியத்தில் நான்கரை பில்லியன் ரூபா கையிருப்பில் இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிதியத்தின்…
அடுத்து வரும் மாதத்தின் பின் சுமார் 12 மணி நேர மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்!
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிடின், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்…
எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு முகக்கவசமின்றி வருபவர்களுக்கு எரிபொருள் இல்லை!
மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முன்னுரிமை!
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள். ஆள்கடத்தல் முறைதவறிய கைது, அவசரகால சட்டம்,…
எதிர் வரும் ஓகஸ்ட் 9ம் திகதி நாடுமுழுவதும் வெடிக்கவுள்ள கலவரம்; ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் மொட்டுக்கட்சி!
எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி கலவரம் வெடிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்தேகிப்பதாகவும்…
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சியான அறிவிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கு மதிய நேர உணவை வழங்குவதற்கு தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர்…
பேரூந்து பயணிகளுக்கு பொலிஸாரின் அவசர அறிவுறுத்தல்! மிக அவதானம்
எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயனர்கள் பயணப் பை கொள்ளை…
மாதாந்த மின் கட்டணங்களை நீங்கள் வீட்டிலிருந்தே பெற முடியும்: மின்சார சபை அறிவிப்பு!
மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை…
செஸ்ஸி இலக்கத்துடன் பதிவு செய்ய முடியாத வாகன பாவனையாளர்களுக்கு இன்று முதல் புதிய நடைமுறை!
செஸ்ஸி இலக்கத்துடன் பதிவு செய்ய முடியாத வாகன பாவனையாளர்கள் இன்று (31) முதல் வாகன வருமான…
நாளை முதல் வாகன தகட்டின் இறுதி இலக்கம் செல்லுபடியாகாது: சற்று முன் எரிசக்தி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
எரிபொருள் விநியோகம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி…