அவசரமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் – உரிய பயனற்றவை திஸ்ஸ விதாரண ஆவேசம்
உலகில் திடீரென கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில், கோவிட் தடுப்பூசிகள் அவசரமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. எனவே…
யாழ் நல்லுார் கந்தசுவாமி ஆலயம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லுார் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சபம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில்,…
யாழிற்கு ஏற்பட்ட இழப்பு; வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கொரோனாவால் மரணம்!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கோணலிங்கம் கருணாணந்தராசா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு…
பறிபடப்போகும் பவித்திரா வன்னியாராச்சியின் பதவி? அடுத்து யார்? வெளியான தகவல்!
ஸ்ரீலங்காவில் மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்கு பொருத்தமான வேறு ஒருவரை நியமிக்க அரசு தயாராகி…
இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்
தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின்…
அதிகவிலையில் விற்பனை செய்தால் ஒருலட்சம் அபராதம்! வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை
நிர்ணயித்த விலையைவிட அதிகவிலையில் பொருள்களை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்தன…
இலங்கையில் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத 5022 பேர் இதுவரையில் மரணம்!
கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத ஐயாயிரத்து இருபத்து இரண்டு பேர் இதுவரையில் இலங்கையில் உயிரிழந்துள்ளனர். இலங்கையில்…
வார இறுதி முதல் இலங்கை முழுவதும் பயணக்கட்டுப்பாடு அமுல்? வெளியாகியுள்ள தகவல்
அபாய கட்டத்திற்குள் நாடு நுழைந்துள்ள நிலையில், காலம் தாழ்த்தாது நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும்…
கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவர்களில் 200 பேர் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக இலங்கையில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட…
கொரோனா தொற்று இல்லை என வீட்டிற்கு வந்தவர் திடீர் உயிரிழப்பு! எச்சரிக்கை பதிவு
கடுமையான இருமல் மற்றும் காய்ச்சலுடன் காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை…