அபாய கட்டத்திற்குள் நாடு நுழைந்துள்ள நிலையில், காலம் தாழ்த்தாது நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் கோரிக்கைகளை விடுத்தும் வரும் நிலையில் அது தொடர்பில் கோவிட் தடுப்புச் செயலணி கவனம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
- Advertisement -
இதற்கமைய இது தொடர்பில் விரைவில் அந்த செயலணி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த வார இறுதியில் இருந்து நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்த தீர்மானம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.