மேலதிக வகுப்புக்கள் நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.…
வடக்கு கடற்பரப்பில் இன்று அதிகாலை 34 தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையால் கைது
வடக்கில் இருவேறு கடற்பகுதியில் இன்று அதிகாலை 34 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை…
12 வயது சிறுமி படுகொலை – மூன்று பெண்கள் உட்பட அறுவர் கைது
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பெரியகல்லாறு பகுதியில் 12 வயது சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள்…
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் சந்தையில்
நாட்டில் விஷத்தன்மை வாய்ந்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாக பரபரப்பு தகவல்…
யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்புடையவர்களை பேணியவர்களை உடன்…
தனியார் கத்தோலிக்க மற்றும் சர்வதேச பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு
தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும், சர்வதேச பாடசாலைகளும் ஏப்ரல் 5ஆம் திகதி திறக்கப்பட உள்ளன. இதன்படி கொழும்பு…
குவைத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நிலையில்…
விரைவில் சட்டத்தில் திருத்தங்கள் – பந்துல உறுதி
இணையத்தள வர்த்தகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக விரைவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல…
சிறைச்சாலைக்குள் மர்மப் பொதியை வீசிவிட்டு தப்பி ஓடிய நபர்!
களுத்துறை சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதியினை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.…
இன மதங்களின் பெயர்களில் கட்சிகளை பதிவு செய்ய முடியாது! தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு
இன அல்லது மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் பதிவு செய்யப்படமாட்டாது என்று தேர்தல்…