இலங்கையில் இன்று மேலும் மூவர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இலங்கை சுகாதார அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதன்மூலம் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 557ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்றைய தினம் 163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -
