பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில்…
வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து…
மாந்திரீக செய்வினை காரணமாக தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சிலர் கூறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரை மூன்று சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும…
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நிட்டம்புவ…
வாட்ஸ்அப் செயலியின் ஊடாக ஆணுறுப்பை குடும்ப பெண்ணிற்கு காட்டி பாலியல் தொல்லை கொடுத்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார்…
இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு அவசர அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது தொடரும் சீரற்ற காலநிலை…
வடக்கில் இனி அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர்…
அமெரிக்காவை சேர்ந்த தம்பதி 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழும் நிலையில் இருவரும் உண்மையில் சகோதர, சகோதரிகள் என்பதை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.…
மலையாளத்தில் மிகப் பெற்ற வெற்றி பெற்ற படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் வெளியான ’தி கிரேட்…
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்…
வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக தெரியவருகையில்…. யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிசென்ற…
அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின்…
தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் அனுமதித்தவேளை ஞாயிற்றுக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வழங்கப்படும்…
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கடற்றொழில்…
நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல…
Sign in to your account