வடக்கு – கிழக்கில் இருந்து சீனர்களை வெளியேற்றும் வகையில், தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறும், இந்திய பிரதமர் மோடியுடன் பேசுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
பைடனுக்கான தமிழர்கள் அமைப்பினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
- Advertisement -
பைடனுக்கான தமிழர்கள் அமைப்பினர் இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.