நடுரோட்டில் பெண் ஒருவர் முகமூடி அணியாமல் அங்கு சேவையில் ஈடுபடும் பொலிஸாருடன் சண்டஒபோடும் காணொளி ஒன்ரு சமுகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு, தலங்கம பகுதியில் இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகிவரும் நிலையில் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி உள்ளதுடன் பயணக்கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்த நிலையில் குறித்த பெண்ணின் செயல்பாடு தொடர்பில் பலரும் விசனங்களையும் கண்டனக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.