அடையாள அட்டையில் உள்ளபடியான முகவரி – கற்குளம், வவுனியா 2011ம் ஆண்டிலிருந்து இன்று வரை குறித்த பெண்ணது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கனடாவில் உள்ள பல புலம்பெயர் தமிழ் அங்கிள்களின் கைத் தொலைபேசியில் தொடர்ந்த உலாவந்த வண்ணமுள்ளன.
- Advertisement -
2019ம் ஆண்டு இறுதி வரை இலங்கைக்கு வரும்போது குறித்த பெண்ணை சில கனேடிய தமிழ் அங்கிள்கள் தவறாமல் சந்திப்பது வழமை. குறித்த பெண்ணை சந்தித்த அங்கிள்களில் பெரும்பாலானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
- Advertisement -
கனடா ஸ்காபுறோவில் தமிழ் அங்கிள்கள் சிலர் சேர்ந்து அறக்கொடை நிறுவனம் எனும் போர்வையில் பலரிடம் நிதி வசூலித்துள்ளார்கள். தாயகத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்தல் எனும் போர்வையில் குறித்த பெண் போல உள்ள சில பெண்களுடன் தொடர்பு கொண்டு தமது உதவிகளை வாரி இறைத்துள்ளனர். இவர்களால் இவ்வாறு இச்சைகளைத் தீர்த்துவிட்டுச் செல்லவில்லை.
உடையார் இடுப்பில் சலங்கை கட்டி உறவு கொண்டது போல் தமது தொலைபேசிகளில் புகைப்படங்கள், வீடியோக்களும் எடுத்துச் சென்று கனடாவில் உள்ள தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , வீடியோக்கள் தற்போது தவறான தளங்களில் உலாவருகின்றன. இளம் வயதில் இவ்வாறான கனேடிய அங்கிள்களால் இச்சைக்குள்ளாக்கப்பட்ட குறித்த வவுனியாப் பெண் தற்போதும் கனடாவில் உள்ள குடும்பங்களிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பெண்ணுடன் இரகசியத் தொடர்பை பேணி வந்த தனது தந்தையின் நடவடிக்கையை தட்டிக்கேட்ட இளம் குடும்பஸ்தர் தற்போது கனடாப் பொலிசாரின் விசாரணைகளுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
வவுனியாப் பெண்ணை தனது தந்தை வட்சப்பில் தொடர்பு கொண்ட வீடியோ தனது நண்பர்களிடை பரவியதால் அதிர்ச்சியடைந்த மகன் இது தொடர்பாக தந்தையுடன் முரண்பட்டுள்ளார்.
இதன் பின்னர், தன்னை மகன் தாக்கியதாக தந்தை கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிசார் தற்போது மகனை கைது செய்து விசாரித்து வருவதாகத் தெரியவருகின்றது.