நாட்டில் கொரோனா கட்டுப்பாடுள தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுபான கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழில் உள்ள மதுபான நிலையத்தில் நபர் ஒருவர் அளவுக்கு அதிகமான மதுப்போத்தல்களை கொள்வனவு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
குறித்த நபர் மதுபான நிலையத்தில் மதுப்போத்தல்களை கொள்வனவு செய்தவுடன் அவரை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
- Advertisement -
இந்நிலையில் இது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது.