சீனாவின் சினோவாக் தடுப்பூசியை போட்டுக் கொண்ட 350-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
இவர்களில் ஒரு சிலர் தீவிர பாதிப்பு இருந்ததால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோருக்கு அறிகுறியற்ற கொரோனா பாதிப்பு இருந்ததால், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
- Advertisement -
. என இந்தோனேசியா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.