வடமாகாண முன்னாள் ஆளுநருக்கு கிடைத்துள்ள புதிய பதவி!
வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி…
வெளிநாட்டு காதலியால் இலங்கை இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
கொழும்பில் பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலியின் வேண்டுகோளுக்கமைய 4 வங்கிக் கணக்குகளை ஆரம்பித்த இளைஞன் கைது…
வெளியே செல்லும் போது கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமா? வெளியான அறிவித்தல்
இலங்கையில் கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று பிரதி சுகாதார…
breaking news
நாட்டில் தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய…
அமெரிக்கா செல்ல காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு
அமெரிக்கா செல்லும் பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்றும், அதன் பின்னரே…
சேதனப் பசளை விவகாரம்: சீன நிறுவனம், அதன் உள் நாட்டு பிரதிநிதி, மக்கள் வங்கிக்கு மற்றொரு தடை உத்தரவு
பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா அடங்கிய சேதன பசளையை நாட்டிற்கு அனுப்பிய சீன நிறுவனமான குவிங்டாவோ சீவிங்…
உணவு பொதியில் கிடந்த பல்லி…அதிர்ச்சி சம்பவம்
மட்டக்களப்பு போதனா வைத்திசாலை வளாகத்தில் உள்ள சிற்றுண்டி சாலையில் இன்று பகல் கொள்வனவு செய்யப்பட்ட மீன்…
பைஸர் தடுப்பூசி தொடர்பில் வெளியான புதிய செய்தி!
இலங்கையில் சுற்றுலாத் துறையில் ஈடுபடுவோருக்கும் பைஸர் பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர்…
கொழும்பில்திடீர் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி
கொழும்பு மாவட்டத்தின் கொட்டிகாவத்தை - முல்லேரியா பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.…
சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!
வவுனியாவில் பெரும்பான்மை இன இளைஞனை காதல் திருமணம் செய்த மல்லாவியைச் சேர்ந்த 18 வயது இளம்…