நாட்டில் கொழும்பு உள்ளிட்ட முக்கிய மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மீண்டும் காற்றில் தூசு துகள்களின்…
வாகன வருமான பத்திரம் தொடர்பில் சாரதிகளுக்கு வெளியான தகவல்!
நாடளாவிய ரீதியில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணினி அமைப்பில்…
யாழில் பொலிஸாரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு படைத்தரப்பு கடும் அச்சுறுத்தல்!
பொலிஸார் பலப்பிரயோகம் மேற்கொண்டதில் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தாய் ஒருவருக்கு, பொலிஸாரால் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது…
நாடு முழுவதும் இன்று பிற்பகல் ஏற்படவுள்ள மாற்றம்!
நாடு முழுவது அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை…
தியாகதீபம் திலீபனின் கடைசி வார்த்தைகளை நாடாளுமன்றில் ஞாபகப்படுத்திய சிங்கள எம்பி!
தமிழ் மக்களின் விடியலுக்காய் யாழ் நால்லூர் ஆலய வீதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன்…
யாழ் மக்களுக்கு நுகர்வோர் அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு!
யாழ். மாவட்ட நுகர்வோர் அதிகார சபை மாசி மற்றும் பங்குனி மாதங்களில் திடீரென மேற்கொண்ட பரிசோதனையில்…
ரஷ்யாவில் சீனி வாங்க அடிபடும் மக்கள்! பொருளாதார தடையின் எதிரொலி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் அந்நாட்டில் பொருட்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் 2015 ஆம்…
இலங்கையில் பட்டினி கிடந்து இறப்பதற்கு அஞ்சி மேலும் 10 பேர் தமிழகத்திற்கு தப்பியோட்டம்!
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக மேலும் 10 பேர் வந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்து நேற்று…
மாலைதீவில் நீர் விளையாட்டில் ஈடுபட்டதில் என்ன தவறு? நாமல் கடும் சீற்றம்!!
மாலைதீவுக்கு சென்றவேளை நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டதில் என்ன தவறு என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ…
கடைசியில் அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரி நிற்கும் இலங்கை!
பால்மா, பருப்பு மற்றும் உணவு இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வர்த்தக…