இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக மேலும் 10 பேர் வந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு ஆறுபேர் நேற்று காலையும் நேற்று பகல் இரு படகுகளில் புறப்பட்ட மேலும் 10பேரை ஏற்றிச சென்ற இலங்கைப் படகுகள் தனிஸ்கோடியில் படகுடனும் கரை சேர்ந்ததாக கூறப்படுகின்றது.
- Advertisement -
காலையில் சென்றவர்கள் இராமேஸ்வரம் அரிச்சல் முனையில் உள்ள 4வது திடலில் தரை இறங்கியுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் இவ்வாறு அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதாக கூறப்படுகின்றது.