ஜம்புப்பழத்தால் எட்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
தொண்டையில் ஜம்புப்பழம் சிக்கியமையினால் மூச்சுத்திணறி 8 வயது குழந்தையொன்று இன்று உயிரிழந்துள்ளதாக வாரியபொல வைத்தியசாலை தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்…
வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு..!!
இலங்கைக்கான வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் 2022…
நீதி கோரி மக்களோடு மக்களாக வீதிக்கு இறங்கிய மஹிந்த!
றம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞருக்கு நீதி…
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக உச்ச மட்டத்தை எட்டிய சவர்க்காரத்தின் விலைகள்!
இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக சவர்க்காரங்களின் விலைகள் அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது…
நாட்டு மக்களிடம் சிறுவர் வைத்தியசாலை விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்களிடம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.…
யாழ் பல்கலைக்கழக மாணவியின் விபரீத முடிவு! பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம்- கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தவறான…
இலங்கை வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம்! மக்களுக்கு எச்சரிக்கை மணி அடித்த ரணில்
நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்…
மஹிந்த உயிரிழந்ததாக வெளியான தகவல்! உண்மையில் நடந்தது என்ன? பிரதமர் வெளியிட்ட தகவல்
தான் எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…
நடுரோட்டில் இளம் ஜோடியின் முகம் சுழிக்க வைத்த செயல்!
இந்தியாவின் கர்நாடகவிலுள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டை (தாலுகா) டவுன் அருகே செல்லும் சாலையில் ஒரு…
இலங்கையின் புதிய பிரதமர்? வெளியான விபரம்
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஸ, பதவி விலகும் பட்சத்தில், அந்த பதவிக்கு தினேஷ் குணவர்தனவை நியமிக்க…