போதைப்பொருளுக்காக உடன் பிறந்த தங்கையை கடத்தல்காரர்களிடம் விற்ற அக்கா!
1 கிராம் போதைப்பொருளுக்கும் பதினைந்தாயிரம் ரூபாவுக்கும் தன்னுடைய 15 வயது சகோதரியை ஹெரோயின் கடத்தல்காரருக்கு விற்ற…
போராட்டக்காரர்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி! விமான நிலையத்திற்கு அனுப்பப்படும் கைரேகைகள்
ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்களில் காணப்படும் போராட்டகக்காரர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. சேகரிக்கப்படும் கைரேகைகள்…
இலங்கையில் இதுவரை இடம்பெறாத சம்பவம்! வைரலாகும் புகைப்படம்!
நாடளாவிய ரீதியில் எரிபொருள் பாஸுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது. QR Code அடிப்படையில், வாகன இறுதி இலக்கத்துக்கு…
கடலில் இழுத்து செல்லபட்ட பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு!
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பகுதியில் கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற பாடசாலை…
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு !
பதுளை, ஹிந்தகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நபர் ஒருவர் வான் நோக்கி துப்பாக்கிச்…
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சியான அறிவிப்பு: புதிய வசதி ஏற்பாடு
எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பஸ்…
கடந்த 24 மணித்தியாலத்தில் வெவ்வேறு இடங்களில் நான்கு கொலைகள்! இலங்கையில் பேரதிர்ச்சி!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 4…
வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு செல்லத்தடை : அரச வேலையும் கிடையாது!
போராட்டம் எனும் பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது எனவும் அவர்களுக்கு அரச வேலையும்…
ஜனாதிபதியின் இல்லத்தில் பணத்தை எண்ணிய இளைஞன் காணொளியூடாக அடையாளங்காணப்பட்டு கைது!
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர்…
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்த எச்சரிக்கை!
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.…