ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்களில் காணப்படும் போராட்டகக்காரர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. சேகரிக்கப்படும் கைரேகைகள் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதனால் அவற்றிற்கு உரியவர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது எனவும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு பெற்ற) சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களுக்கு
- Advertisement -
இவர்களை எக்காரணம் கொண்டும் பொலிஸ் அறிக்கையைப் பெற அனுமதிக்கப்பட மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு அரசாங்க அல்லது பாதுகாப்புத் துறையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாது என அவர் மேலம் தெரிவித்துள்ளார்.